E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0563/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சாந்த பண்டார, பா.உ.

    1. 563/2020

      கெளரவ சாந்த பண்டார,— வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) இலங்கையில் நிலவும் யானை - மனித மோதல் காரணமாக மனித உயிர்கள் மற்றும் சொத்துக்கள் அழிவடைகின்றதென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) (i) காட்டு யானைகள் தாக்கியதன் மூலம் 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட மனித உயிரிழப்புக்கள் மாகாண ரீதியாக வெவ்வேறாக எத்தனை என்பதையும்;

      (ii) தற்போது ஒரு மனித உயிரிழப்புக்காக செலுத்தப்படும் நட்டஈட்டுத் தொகை எவ்வளவு என்பதையும்;

      (iii) 2019 ஆம் ஆண்டினுள் சேதமடைந்த சொத்துக்களுக்காக செலுத்தப்பட்டுள்ள மொத்த நட்டஈட்டுத் தொகை எவ்வளவு என்பதையும்;

      (iv) காட்டு யானை அச்சுறுத்தலில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-02-09

கேட்டவர்

கௌரவ சாந்த பண்டார, பா.உ.

அமைச்சு

வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2021-02-09

பதில் அளித்தார்

கௌரவ சீ.பீ. ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks