E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0767/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சாந்த பண்டார, பா.உ.

    1. 767/2020

      கௌரவ சாந்த பண்டார,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் பயிரிடக்கூடிய ஏராளமான பயிர் வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;

      (ii) அரிசி, சோளம், பயறு, கௌப்பி, இஞ்சி மற்றும் மஞ்சள் போன்றவற்றின் வருடாந்த தேவை இன்றளவில் கணிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) ஆமெனில், அத் தேவை வெவ்வேறாக யாதென்பதையும்;

      (iv) மேற்குறிப்பிட்ட பயிர்களை இலங்கையில் பயிரிடுவதற்கு வேலைத்திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-09-22

கேட்டவர்

கௌரவ சாந்த பண்டார, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks