E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1675/ 2011 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி மொஹான் பிரியதர்ஷன த சில்வா, பா.உ.

    1. 1675/ ’11

       

      கெளரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா,— நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     2006 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை நிர்மாணத் துறையில் நடைமுறைப் படுத்தப்பட்ட  அபிவிருத்திக் கருத்திட்டங்கள் யாவையென்பதையும்;

                 (ii)    மேற்படி கருத்திட்டத்தின் மூலம் மக்களுக்குக் கிடைத்துள்ள அனுகூலங்கள் யாவையென்பதையும்;

      (iii) நிர்மாணத் துறையில் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திக் கருத்திட்டங்கள் யாவையென்பதையும்;

      (iv) இவற்றின் மூலம் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள் யாவையென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?          

       

கேட்கப்பட்ட திகதி

2011-11-30

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி மொஹான் பிரியதர்ஷன த சில்வா, பா.உ.

அமைச்சு

நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks