E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1690/ 2011 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (வண.) கௌரவ (வண.) எல்லாவல மேதானந்த தேரர், பா.உ., தேரர், பா.உ.

    1. 1690/ ’11

       

      கெளரவ (வண) எல்லாவல மேதானந்த தேரர்,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      2006ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரையான காலப்பகுதியில் சுற்றாடலைப் பேணுவதற்காக இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கருத்திட்டங்கள் யாவை என்பதையும்;

                 (ii)    அவ்வாறான கருத்திட்டங்களினூடாக மக்களுக்குக் கிடைத்துள்ள நன்மைகள் யாவை என்பதையும்;

      (iii) சுற்றாடலைப் பேண எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (iv) அவற்றிலிருந்து எதிர்பார்க்கப்படுகின்ற நன்மைகள் யாவை என்பதையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2011-12-03

கேட்டவர்

கௌரவ (வண.) கௌரவ (வண.) எல்லாவல மேதானந்த தேரர், பா.உ., தேரர், பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks