E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0867/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

    1. 867/2023

      கௌரவ ரோஹண பண்டார,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அனுராதபுரம் மாவட்டத்தில் வன்னி பலுகொல்லேவ கிராமத்தில் சோளம் பயிரிடப்பட்டுள்ள நிலத்தின் பரப்பளவு எவ்வளவு என்பதையும்;

      (ii) புதிய வகை வைரஸ் காரணமாக சோளப் பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளமையை அறிவாரா என்பதையும்;

      (iii) ஆமெனில், மேற்படி கிராமத்தில் சோளப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரண​ம் வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-12

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks