E   |   සි   |  

 திகதி: 2024-12-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0002/ 2024 - கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 2/2024

      கௌரவ ஹேஷா விதானகே,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) தற்பொழுது அரசாங்கத்திற்கு சொந்தமாகவுள்ள விவசாயப் பண்ணைகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) அவற்றின் பெயர்கள் மற்றும் முகவரிகள் வெவ்வேறாக யாவையென்பதையும்;

      (iii) 2015ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையில் மேற்படி ஒவ்வொரு பண்ணையிலிருந்தும் ஈட்டப்பட்ட இலாப/நட்டங்கள் ஒவ்வொரு வருட அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      (iv) சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்படி பண்ணைகளின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2024-12-18

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2024-12-18

பதில் அளித்தார்

கௌரவ நாமல் கருணாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks