பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
5/2024
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) லுணுகம்வெஹெர தேசிய பூங்காவில் காட்டு யானைகள் தடுப்பு நிலையமொன்றை அமைப்பதற்கான கருத்திட்டமொன்று நடைமுறைப் படுத்தப்பட்டது என்பதை அவர் அறிவாரா என்பதையும்;
(ii) இதுவரை அக்கருத்திட்டத்திற்காக செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்;
(iii) அக்கருத்திட்டத்திற்கான நிதியளிப்பு எம்மூலங்களிலிருந்து பெறப்பட்டது என்பதையும்;
(iv) இன்றளவில் அக்கருத்திட்டம் வெற்றியளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா என்பதையும்;
(v) ஆமெனில், அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-01-22
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.
அமைச்சு
சுற்றாடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2025-01-22
பதில் அளித்தார்
கௌரவ தம்மிக பட்டபெந்தி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks