E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0009/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

    1. 9/2024

      கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை இலங்கையின் கோழி இறைச்சி உற்பத்தியானது ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      (ii) மேற்படி காலப்பகுதியில் கோழி இறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) ஆமெனில், அந்த அளவு ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      (iv) மேற்படி காலப்பகுதியில் கோழி இறைச்சி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

      (v) ஆமெனில், அந்த அளவு ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      (vi) இலங்கையில் கோழி இறைச்சி தொழில்துறையை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-11

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks