E   |   සි   |  

 திகதி: 2025-01-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0059/ 2025 - கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 59/2024

      கௌரவ சமிந்த விஜேசிறி,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழுள்ள கூட்டுத்தாபனங்கள், கம்பனிகள் உள்ளிட்ட மொத்த நிறுவனங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) மேற்படி ஒவ்வொரு நிறுவனத்தினதும் பெயர், சேவையாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிப்பொறுப்புகள் வெவ்வேறாக யாதென்பதையும்;

      (iii) ஒரே பணியை நிறைவேற்றும் பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைக்கும் ஒரு முன்மொழிவு கடந்தகாலத்தில் முன்மொழியப்பட்டிருந்ததை அவர் அறிவாரா என்பதையும்;

      (iv) அந்த முன்மொழிவின் தற்போதைய நிலை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-08

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2025-01-08

பதில் அளித்தார்

கௌரவ நாமல் கருணாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks