E   |   සි   |  

 திகதி: 2024-12-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

0064/ 2024 - கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 64/2024

      கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 

      (அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தில், மண்முனை - தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கெவிலியாமடு, கோறளைப்பற்று - தெற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மயிலத்தமடு மற்றும் மண்முனை - மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட உன்னிச்சை ஆகிய பிரதேசங்களில் சுமார் ஆறு இலட்சம் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகள் உள்ளதென்பதையும்;

      (ii) ஆயினும், மேற்படி மேய்ச்சல் தரைகள், "கால்நடை மேய்ச்சல் தரைகள்" என இதுவரை வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி மேய்ச்சல் தரைகள், "கால்நடை மேய்ச்சல் தரைகள்" என வர்த்தமானியில் வெளியிடப்படாமைக்கான காரணம் யாதென்பதையும்;

      (ii) அது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2024-12-17

கேட்டவர்

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2024-12-17

பதில் அளித்தார்

கௌரவ சுசில் ரணசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks