E   |   සි   |  

 திகதி: 2025-01-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0081/ 2025 - கௌரவ ரோஹண பண்டார, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 81/2024

      கௌரவ ரோஹன பண்டார,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு தாபிக்கப்பட்ட திகதி யாது என்பதையும்;

      (ii) மேற்படி ஆணைக்குழு தாபிக்கப்பட்டதன் நோக்கம் யாதென்பதையும்;

      (iii) காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள் தற்போது பல்வேறு ஆட்கள்/நிறுவனங்களினால் மோசடியான முறையில் கைப்பற்றப்பட்டுள்ளன என்பதை அறிவாரா என்பதையும்;

      (iv) ஆமெனில், அவ் ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகளை பாதுகாத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-22

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2025-01-22

பதில் அளித்தார்

கௌரவ சுசில் ரணசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks