பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
81/2024
கௌரவ ரோஹன பண்டார,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு தாபிக்கப்பட்ட திகதி யாது என்பதையும்;
(ii) மேற்படி ஆணைக்குழு தாபிக்கப்பட்டதன் நோக்கம் யாதென்பதையும்;
(iii) காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள் தற்போது பல்வேறு ஆட்கள்/நிறுவனங்களினால் மோசடியான முறையில் கைப்பற்றப்பட்டுள்ளன என்பதை அறிவாரா என்பதையும்;
(iv) ஆமெனில், அவ் ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகளை பாதுகாத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-01-22
கேட்டவர்
கௌரவ ரோஹண பண்டார, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2025-01-22
பதில் அளித்தார்
கௌரவ சுசில் ரணசிங்ஹ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks