E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2643/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

    1. 2643/ ’12

      கெளரவ சஜித் பிரேமதாஸ,— சமூக சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     மஹிந்த சிந்தனை எதிர்காலத்திற்கான தொலைநோக்கில் குறிப்பிடப் பட்டு்ள்ளவாறு 65 வயதை தாண்டும் ஒவ்வொரு நபருக்கும் ஓய்வூதியம் பெற்றுக்கொடுப்பதற்கான முறையியலொன்று அறிமுகப்படுத்தப்பட்டு்ள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில் , மேற்படி முறையியல் பற்றிய விபரங்கள் யாவையென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-11-28

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

சமூக சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-09-03

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ பீலிக்ஸ் பெரேரா, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks