E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0088/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கிங்ஸ் நெல்சன், பா.உ.

    1. 88/2024

      கௌரவ கிங்ஸ் நெல்சன்,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2015 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை மனித – யானை மோதல் காரணமாக உயிரிழந்துள்ள மனிதர்களினதும் யானைகளினதும் எண்ணிக்கை ஒவ்வொரு வருடத்துக்கும் வனசீவராசிகள் வலயத்துக்கும் ஏற்ப தனித்தனியாக யாது;

      (ii) மனித-யானை மோதலுக்கு நிரந்தர தீர்வினை வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-10

கேட்டவர்

கௌரவ கிங்ஸ் நெல்சன், பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks