பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
102/2024
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இன்றளவில் நாட்டரிசி மற்றும் சம்பா அரிசி கிலோகிராமொன்றின் சந்தை விலை தனித்தனியே யாதென்பதையும்;
(ii) அரிசி விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(iii) அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படுமா என்பதையும்;
(iv) ஆமெனில், அவ்விலை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி அரிசியைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தலையீடு செய்து அரிசி கையிருப்பை பேணிச் செல்லுமா என்பதையும்;
(ii) ஆமெனில், அக்கையிருப்புத் தொகை எவ்வளவென்பதையும்;
(iii) அரிசி இறக்குமதி தொடர்பான வேலைத்திட்டம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-01-10
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2025-02-06
பதில் அளித்தார்
கௌரவ வசந்த சமரசிங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks