E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0132/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து, பா.உ.

    1. 132/2024

      கௌரவ சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) புத்தளம் மாவட்டத்திலுள்ள அரசாங்க மருத்துவமனைகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

      (ii) மேற்படி ஒவ்வொரு மருத்துவமனையிலும் மருத்துவர், தாதியர், மற்றும் துணை மருத்துவச் சேவைகளில் காணப்படுகின்ற வெற்றிடங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனை என்பதையும்;

      (iii) மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (iv) புத்தளம் மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-07

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து, பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks