E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0181/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவீந்திர பண்டார, பா.உ.

    1. 181/2024

      கௌரவ ரவீந்திர பண்டார,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2019 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்ட அடிப்படையில் வெவ்வேறாக எத்தனை என்பதையும்;

      (ii) மேற்படி குடும்பங்களுள் இன்றளவிலும் தற்காலிக வீடுகளில் வசிக்கின்ற குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் உறவினர்களின்/நண்பர்களின் வீடுகளில் வசிக்கின்ற குடும்பங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனை என்பதையும்;

      (iii) மேற்படி குடும்பங்களுக்கு இது வரையில் மாற்று வீடுகள்/ காணிகள் கிடைக்காமைக்கான காரணம் யாதென்பதையும்;

      (iv) மேற்படி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

      (v) எதிர்காலத்தில் இவ்வாறான பேரிடர் நிலைமைகளின்போது பின்பற்றப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-07

கேட்டவர்

கௌரவ ரவீந்திர பண்டார, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks