E   |   සි   |  

 திகதி: 2025-09-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0220/ 2025 - கௌரவ ரோஹண பண்டார, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 220/2024
      கௌரவ ரோஹண பண்டார,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) தற்போது அரசாங்கத்தின் வசமுள்ள விதை நெல்லின் அளவு யாது என்பதையும்;
      (ii) 2020 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை, இலங்கையில் விதை நெல்லுக்கான தேவைப்பாடு ஒவ்வொரு வருடத்திற்கு ஏற்ப வெவ்வேறாக யாது என்பதையும்;
      (iii) பல்வேறு வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களின் காரணமாக விதை நெல்லின் தேவை அதிகரித்திருப்பதால், அரசாங்கத்திடம் போதியளவு விதை நெல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-24

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks