பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
220/2024
கௌரவ ரோஹண பண்டார,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தற்போது அரசாங்கத்தின் வசமுள்ள விதை நெல்லின் அளவு யாது என்பதையும்;
(ii) 2020 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை, இலங்கையில் விதை நெல்லுக்கான தேவைப்பாடு ஒவ்வொரு வருடத்திற்கு ஏற்ப வெவ்வேறாக யாது என்பதையும்;
(iii) பல்வேறு வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களின் காரணமாக விதை நெல்லின் தேவை அதிகரித்திருப்பதால், அரசாங்கத்திடம் போதியளவு விதை நெல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-09-24
கேட்டவர்
கௌரவ ரோஹண பண்டார, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks