E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0256/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) நிஷாந்த சமரவீர, பா.உ.

    1. 256/2024

      கௌரவ (டாக்டர்) நிஷாந்த சமரவீர,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பென்தர, கயிகாவல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜனகலா கேந்திரய நிலையம் (கிராமிய கலைகள் நிலையம்) இன்றளவில் பயன்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;

      (ii) மேற்படி ஜனகலா கேந்திரய நிலையம் தொடர்ந்தும் பயன்படுத்தக்கூடிய நிலைமையில் ​காணப்படுகிறதா என்பதையும்;

      (iii) இன்றேல், அதனை புனர்நிர்மாணம் செய்து மீள பயன்படுத்த முடியுமா என்பதையும்;

      (iv) அதன் நிருவாக நடவடிக்கைகளை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-07

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நிஷாந்த சமரவீர, பா.உ.

அமைச்சு

புத்தசாசன. சமய மற்றும் கலாசார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks