E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0389/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சாமர சம்பத் தசனாயக, பா.உ.

    1. 389/2025

      கௌரவ சாமர சம்பத் தசநாயக்க,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) தலைவர் உள்ளடங்கலாக, தற்போதைய ஊவா மாகாண பகிரங்க சேவை ஆணைக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ள அங்கத்தவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) தலைவர் உள்ளடங்கலாக அத்தகைய ஒவ்வோர் அங்கத்தவரினதும் பெயர், இதற்கு முன்னர் பணியாற்றிய நிறுவனம், வகித்த பதவி மற்றும் நிறைவேற்றிய சமூகப் பணிப்பொறுப்பு என்பன வெவ்வேறாக யாதென்பதையும்;

      (iii) தலைவருக்கும் மற்றைய அங்கத்தவர்களுக்கும் செலுத்தப்படும் கொடுப்பனவுகள் வெவ்வேறாக யாதென்பதையும்;

      (iv) இதற்கு முன்னர் இயங்கிய ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டிருந்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-27

கேட்டவர்

கௌரவ சாமர சம்பத் தசனாயக, பா.உ.

அமைச்சு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks