பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
419/2025
கௌரவ அருண பனாகொட,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்காக காணி கொள்ளல் மேற்கொள்ளப்பட்ட போதும் அவற்றுக்கு நட்டஈடு செலுத்தப்பட்ட போதும் கடந்த அரசாங்கம் மேற்கொண்ட ஒரு சில தீர்மானங்கள் காரணமாக பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளதென்பதை அவர் அறிவாரா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி சிக்கலைத் தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-03-10
கேட்டவர்
கௌரவ அருண பனாகொட, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks