பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
425/2025
கௌரவ இம்ரான் மகரூப்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2024.01.01 தொடக்கம் 2024.12.31 ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் நாய்க்கடிக்கு ஆளாகி சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) மேற்படி காலப்பகுதியினுள் நாய்க்கடிக்கு ஆளாகிய திருகோணமலை மாவட்டத்தில் வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(iii) குறித்த காலப்பகுதியினுள் கட்டாக்காலி நாய்க்கடிக்கு ஆளாகிய திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நபர்களின் எண்ணிக்கை மேற்படி மாவட்டத்தின் ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசத்திற்கமைய வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
(iv) மேற்படி காலப்பகுதியினுள் நாய்க்கடிக்கு அதிகமாக ஆளாகிய நபர்கள் வசிக்கும் மாவட்டம் யாதென்பதையும்;
(v) நாய்க்கடிக்கு ஆளாகின்ற நபர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வருடாந்தம் செலவு செய்யப்படும் பணத்தொகை எவ்வளவு என்பதையும்;
(vi) நாய்க்கடிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-02-20
கேட்டவர்
கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.
அமைச்சு
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks