E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0486/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ லக்ஸ்மன் நிபுண ஆரச்சி, பா.உ.

    1. 486/2025

      கௌரவ லக்ஸ்மன் நிபுண ஆரச்சி,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கெஸ்பேவ பிரதேச செயலகப் பிரிவில், கஹபொலவில் அமைந்துள்ள 'ரெஜிடேல் வத்தை' எனும் காணியானது தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களத்தின் கீழ் உள்ளதா என்பதையும்;

      (ii) ​மேற்படி காணியின் பரப்பளவு எவ்வளவு என்பதையும்;

      (iii) மேற்படி காணியில் இன்றளவில் தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (iv) மேற்படி காணி தொடர்பாக ஏதேனும் எதிர்கால வேலைத்திட்டம் உள்ளதா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-11

கேட்டவர்

கௌரவ லக்ஸ்மன் நிபுண ஆரச்சி, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks