E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0501/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரீ.கே. ஜயசுந்தர, பா.உ.

    1. 501/2025

      கௌரவ ரீ.கே. ஜயசுந்தர,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) காலி மாவட்டத்தின், ஹினிதும தேர்தல் தொகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட i-road கருத்திட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டதால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதை அறிவாரா என்பதையும்;

      (ii) இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு வீதி தொடர்பிலும் எழுந்துள்ள பிரச்சினைகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;

      (iii) அது தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டிய நிறுவனங்கள் யாவை என்பதையும்;

      (iv) அந்த ஒவ்வொரு வீதிக்குமாக மதிப்பிடப்பட்ட தொகை வெவ்வேறாக யாதென்பதையும்;

      (v) அந்த வீதிகளை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் பராமரிப்பதற்கு மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-10

கேட்டவர்

கௌரவ ரீ.கே. ஜயசுந்தர, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks