பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
509/2025
கௌரவ உபுல் கித்சிறி,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தை அண்மித்ததாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வளவை கங்கைக்குக் குறுக்காக லியன்கஸ்தொட்ட பாலம் நிர்மாணிக்கப் பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
(ii) மேற்படி பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி மற்றும் நிறைவுசெய்யப்படவிருந்த திகதி வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) மேற்படி பாலத்திற்கான மதிப்பீட்டுப் பெறுமதி எவ்வளவு என்பதையும்;
(iv) அப்போது குறித்த பாலத்தை நிர்மாணிப்பதற்குப் பொறுப்பாக செயற்பட்ட அமைச்சு/நிறுவனம் யாது என்பதையும்;
(v) பாலம் நிர்மாணிக்கப்பட்ட காலப்பகுதியில் குறித்த அமைச்சுக்குப் பொறுப்பாக இருந்ந அமைச்சர் யாரென்பதையும்;
(vi) இன்றளவில் மேற்படி பாலத்தின் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளனவா என்பதையும்;
(vii) மேற்படி பாலத்தின் நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டிருப்பின், அதன் காரணமாக நாசமடைந்துள்ள பொருட்கள் யாவை என்பதையும்;
(viii) அவற்றின் பெறுமதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-03-11
கேட்டவர்
கௌரவ உபுல் கித்சிறி, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks