E   |   සි   |  

 திகதி: 2025-09-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0810/ 2025 - கௌரவ முஜிபுர் ரஹுமான், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 810/2025
      கௌரவ முஜிபுர் ரஹுமான்,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) 'E-Motoring' கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு யாதென்பதையும்;
      (ii) அந்தக் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கங்கள் யாவை என்பதையும்;
      (iii) மேற்படி கருத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் பெயர் யாதென்பதையும்;
      (iv) குறித்த நிறுவனத்தைத் தெரிவு செய்யும்போது பின்பற்றப்பட்ட நடைமுறை யாதென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) (i) மேற்படி கருத்திட்டத்திற்காக இதுவரை செலவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவென்பதையும்;
      (ii) அந்தக் கருத்திட்டத்தில் பல்வேறு ஊழல்கள் இடம்பெற்றுள்ளதை அறிவாரா என்பதையும்;
      (iii) அவ்வாறாயின், அந்த விடயம் சம்பந்தமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-26

கேட்டவர்

கௌரவ முஜிபுர் ரஹுமான், பா.உ.

அமைச்சு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks