பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
980/2025
கௌரவ சுசந்த குமார நவரத்ன,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான பண்ணைகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) அவற்றின் விபரங்கள் யாவை என்பதையும்;
(iii) அநுராதபுரம், கல்னேவ, ஹோகொடயாகம விதைப் பண்ணைக்குரிய காணியின் பரப்பளவு ஏக்கரில் எவ்வளவு என்பதையும்;
(iv) மேற்படி பண்ணை நபரொருவருக்கு/நிறுவனமொன்றுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(v) ஆமெனின், குத்தகைக்கு வழங்கப்பட்ட ஆண்டு எதுவென்பதையும்;
(vi) இப்பண்ணையை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட நபரின்/நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி பற்றிய விபரங்கள் யாவை என்பதையும்;
(vii) மேற்படி நபர்/நிறுவனத்தினால் உரிய முறையில் குத்தகைப் பணம் செலுத்தப்பட்டதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-09-26
கேட்டவர்
கௌரவ சுசந்த குமார நவரத்ன, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks