பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

1313/ 2025 - கௌரவ நிஷாந்த பெரேரா, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1313/2025
      கௌரவ நிஷாந்த பெரேரா,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) எல்பிட்டிய கல்வி வலயத்தில் அமைந்துள்ள அரச சார்பற்ற பாடசாலைகள் யாவை;
      (ii) மேற்படி ஒவ்வொரு பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்ட வருடம் மற்றும் நிர்வாக சபை அங்கத்தவர்களின் பெயர்கள் வெவ்வேறாக யாது;
      (iii) மேற்படி பாடசாலைகளை மேற்பார்வை செய்யும் அரச நிறுவனங்கள் யாவை;
      (iv) மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சுக்கு அல்லது மாகாண கல்வி அமைச்சுக்கு மேற்படி பாடசாலைகள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளனவா;
      (v) மேற்படி பாடசாலைகளினால் வழங்கப்படும் கல்வியின் தரம் மற்றும் இப்பாடசாலை மாணவர்களது உரிமைகளை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-21

கேட்டவர்

கௌரவ நிஷாந்த பெரேரா, பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks