E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3614/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

    1. 3614/ ’13

      கௌரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    குக்குலேகங்க மின் உற்பத்தி நிலைய வலயத்தில் மாகெளிய பிரதேசத்தில், மண் மேடுகள் வெட்டியகற்றப்படுதல் நடைபெற்றுள்ளதென்பதை அவர் அறிவாரா?

      (ஆ)    (i)     மேற்படி மண் மேடுகளை வெட்டியகற்றுவதற்கு அனுமதியளித்தவர் யாரென்பதையும்;

      (ii) மேற்படி மண் மேடுகளை வெட்டியகற்றுவதற்கான காரணம் யாதென்பதையும்;

      (iii) பாலிந்தநுவர பிரதேச செயலாளர் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளாரா என்பதையும்;

      (iv) இவ்வாறு மண் மேடுகளை வெட்டியகற்றுபவர்கள் யாவரென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-10-24

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-01-21

பதில் அளித்தார்

கௌரவ ஏ.ஆர்.எம். அப்துல் காதர், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks