E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4105/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

    1. 4105/ ’13

      கௌரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் ஹப்புத்தளை தேர்தல் தொகுதிக்குரிய “குமாரதென்ன” கிராமத்தில்,

                 (i)     வசிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

      (ii) பிரவேசப் பாதையை அமைப்பதற்காக “கிராமங்களுக்கிடையிலான” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) மேற்படி பாதைக்காக நிதி ஒதுக்கப்பட்டிருப்பின், அத்தொகை எவ்வளவு என்பதையும்;

      (iv) மேற்படி பாதையின் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டிய திகதி யாதென்பதையும்;

      (v) பாடசாலையின் ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவென்பதையும்;

      (vi) கிராமவாசிகள் மருத்துவ வசதிகளை பெற்றுக்கொள்வதற்கான வைத்தியசாலை தாபிக்கப்பட்டுள்ள பிரதேசம் யாதென்பதையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-03-06

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-03-06

பதில் அளித்தார்

கௌரவ டி.எம். சுவாமிநாதன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks