E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1630/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

    1. கௌரவ அஜித் மான்னப்பெரும,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்தல் தற்போது உலகத்திலுள்ள உற்பத்திச் செலவு மிகக் குறைந்த புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலமாகும் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை யாதென்பதையும்;

      (iii) 2016.09.06 ஆம் திகதி அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்ட்ட "சூரிய பல சங்கிராமய" எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் தற்போது தேசிய மின்சார முறைமைக்கு சேர்க்கப்பட்டுள்ள மின்சாரத்தின் அளவு எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-23

கேட்டவர்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks