E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1727/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

    1. கௌரவ பிமல் ரத்நாயக்க,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (​i) மஹாபொல புலமைப்பரிசில்களை பெறுகின்ற மாணவர்கள் கல்வி கற்கின்ற கல்வி நிறுவனங்கள் யாவை என்பதையும்;

      (ii) சில பல்கலைக்கழகங்களில் 01 ஆம் ஆண்டுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட பின்னர் மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் 03 மாதங்கள் தாமதமாகின்றதா என்பதையும்;

      (iii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-22

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-09-22

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks