E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2402/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

    1. 2402/ '17

      கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2010 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை பயிர்ச்செய்கையின்போது விவசாய இரசாயனப் பொருட்களை கவனயீனமாகப் பாவித்தமை காரணமாக குருநாகல் மாவட்டத்தில் இறந்த ஆட்களின் எண்ணிக்கை யாது;

      (ii) அவ்விதமாக இறந்த ஆட்கள் பதிவாகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் யாவை;

      (iii) விவசாய இரசாயனப் பொருட்களின் பாவனை சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வூட்ட அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-04-05

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks