07

E   |   සි   |  

மீளமைக்க


அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் கொள்கைகளையும் சவாலுக்குட்படுத்தி, அவற்றினை நுண்ணாய்வு செய்து, மாற்றுக் கருத்துக்களை வழங்கி, அரசாங்கத்தினை வகைப்பொறுப்புக் கூற வைப்பதே எதிர்க்கட்சியின் வகிபாத்திரமாகும்.

ஆம், பொதுமக்களுக்குப் பாராளுமன்ற அமர்வுகளுக்கு வருகை தர முடியும், ஆனால், அவ்வாறு வருகை தருவதற்கு அவர்கள் முன்னனுமதி பெறவேண்டும். இது பாராளுமன்ற வளாகத்தினுள் பாதுகாப்பினையும் ஒழுங்கினையும் உறுதிப்படுத்துகின்றது.







பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks