E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0341/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

    1. 341/ '18

      கௌரவ இஷாக் ரஹுமான்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அனுராதபுரம் மாவட்டத்தின், மஹாவலி H வலயத்திலுள்ள அனைத்து வயல்களுக்கும் நீர் வழங்குகின்ற கால்வாய்கள் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமைமையினால் நீர் விரயம் ஏற்படும் காரணத்தினால் பயிர்ச்செய்கைக்கு உரிய முறையில் நீர் பெற முடியவில்லை என்பதையும்;

      (ii) மேற்படி கால்வாய்கள் உட்பட நீர்ப்பாசன முறைமையை புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்கின்ற திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-05-10

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-20

பதில் அளித்தார்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks