E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0692/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

    1. 692/2023

      கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் அலுவலகங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) மேற்படி ஒவ்வொரு அலுவலகமும் நிறுவப்பட்டுள்ள இடங்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;

      (iii) மேற்படி ஒவ்வொரு அலுவலகத்திலும் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

      (iv) மேற்படி அலுவலகங்களில் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப் பட்டுள்ள கட்டிடங்களில் இயங்கும் அலுவலகங்கள் யாவையென்பதையும்;

      (v) மேற்படி அலுவலகங்களுக்கு நிரந்தரக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-09-22

கேட்டவர்

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks