E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0871/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

    1. 871/2023

      கௌரவ ரோஹண பண்டார,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அனுராதபுரம், களுவில, சேன வித்தியாலயம் எனும் பெயரில் பாடசாலை ஒன்று உள்ளதை அறிவாரா என்பதையும்;

      (ii) மேற்படி பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் சேவையாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் வெவ்வேறாக எத்தனையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) "1000 தேசிய பாடசாலைகள் கருத்திட்டத்திற்கு" மேற்குறிப்பிட்ட பாடசாலை தெரிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) அத் தீர்மானத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) மேற் குறிப்பிட்ட பாடசாலையை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-07-18

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-07-18

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks