E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0873/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

    1. 873/2023

      கௌரவ ரோஹண பண்டார,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மகாவலி "எச்" வலயத்தில் வதியும் குடும்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) மேற்படி குடும்பங்களில் தாங்கள் வதியும் காணிக்கான உறுதிகள் கிடைத்துள்ள குடும்பங்களினதும் உறுதிகள் கிடைக்காத குடும்பங்களினதும் எண்ணிக்கை தனித்தனியாக யாதென்பதையும்;

      (iii) உறுதிகள் கிடைக்காத காணிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு உறுதிகளை வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-09-08

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசனம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks