E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0145/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ தேவானந்த சுரவீர, பா.உ.

    1. 145/2024

      கௌரவ தேவானந்த சுரவீர,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) தற்போது நிதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

      (ii) மஹரகம கூட்டுறவு கிராமிய வங்கி மேற்படி வகைக்குள் உள்ளடங்குகின்றதா என்பதையும்;

      (iii) மஹரகம கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் முறைகேடுகளால், வைப்பாளர்களின் பணத்தை மீளப் பெறமுடியாதுள்ளது என்பதை அறிவாரா என்பதையும்,

      (iv) இப்பிரச்சினையை தீர்க்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-07

கேட்டவர்

கௌரவ தேவானந்த சுரவீர, பா.உ.

அமைச்சு

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks