E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0210/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

    1. 210/2024

      கௌரவ ரோஹண பண்டார,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் இன்றுவரை இனங்காணப்பட்டுள்ள தொல்பொருளியல் ரீதியில் பெறுமதிவாய்ந்த இடங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

      (ii) அவ் இடங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

      (iii) அவ் இடங்களில் உள்ள தொல்பொருளியல் ரீதியில் பெறுமதிவாய்ந்த பொருட்களைப் பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-12

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

புத்தசாசன. சமய மற்றும் கலாசார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks