பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
245/2024
கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொலன்னாவை பிரதேச செயலகப் பிரிவில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதற்கான உத்தேச கருத்திட்டங்களில் இதுவரை செயற்படுத்தப்படாது எஞ்சியுள்ள கருத்திட்டங்கள் யாவை என்பதையும்;
(ii) அவற்றை செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், மேற்படி ஒவ்வொரு கருத்திட்டமும் செயற்படுத்தப்படும் காலப்பகுதி, நிதிவசதி பெறப்படும் விதம் மற்றும் செயற்படுத்தும் நிறுவனம் வெவ்வேறாக யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-01-24
கேட்டவர்
கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.
அமைச்சு
நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks