E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0252/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அஜித் கிஹான், பா.உ.

    1. 252/2024

      கௌரவ அஜித் கிஹான்,— கடற்றொழில்​, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் ஒரு கைத்தொழில் என்ற வகையில் இறால் வளர்ப்பு இன்றளவில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என்பதையும்;

      (ii) புத்தளம் மாவட்ட மக்களுக்கு குறித்த கைத்தொழில் மூலம் பாரிய பொருளாதார பலம் கிடைத்தது என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி கைத்தொழிலை மேம்படுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;

      (ii) மேற்படி கைத்தொழிலை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-10

கேட்டவர்

கௌரவ அஜித் கிஹான், பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks