E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0273/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

    1. 273/2024

      கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கொழும்பு நகரிலுள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான மொத்தக் காணியின் அளவு வெவ்வேறாக அடையாளம் காணப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) மேற்படி காணிகளுள் முதலீட்டுக் கருத்திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் காணிகள் யாவையென்பதையும்;

      (iii) மேற்படி ஒவ்வொரு காணியிலும் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் முதலீட்டுக் கருத்திட்டங்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-28

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks