பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
380/2025
கௌரவ ரோஹித அபேகுணவர்தன,— கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையிலுள்ள மீன்பிடித் துறைமுகங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
(iii) இலங்கையிலுள்ள பன்னாள் மீன்பிடிக் கலங்களின் எண்ணிக்கை, இன்றளவில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பன்னாள் மீன்பிடிக் கலங்களின் எண்ணிக்கை மற்றும் இன்றளவில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாத பன்னாள் கலங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iv) இலங்கையிலுள்ள ஒரு நாள் கலங்களின் எண்ணிக்கை, இன்றளவில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஒரு நாள் கலங்களின் எண்ணிக்கை மற்றும் தற்போது கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாத ஒரு நாள் கலங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iv) கடற்றொழிலை மேம்படுத்துவதற்காக இன்றளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-03-01
கேட்டவர்
கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.
அமைச்சு
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks