E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0418/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அருண பனாகொட, பா.உ.

    1. 418/2025

      கௌரவ அருண பனாகொட,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பிட்டிப்பன, மாஹேனவத்த பிரதேசத்தில், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணியொன்று இதற்கு முன்னர் இருந்ததா என்பதையும்;

      (ii) இன்றேல், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணியொன்று அப் பிரதேசத்தில் உள்ளதா என்பதையும்;

      (iii) அக்காணியானது எவரேனுமொரு தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) இன்றேல், இதனை விற்பனை செய்வதற்கான ஏதேனும் ஏற்பாடு உள்ளதா என்பதையும்;

      (v) அக்காணி விற்பனை செய்யப்பட்டிருப்பின், விற்பனை செய்யப்பட்ட மொத்தப் பணத்தொகை யாதென்பதையும்;

      (vi) மேற்படி காணியின் பர்சஸ் ஒன்றின் பெறுமதி யாதென்பதையும்;

      (vii) அரசின் நடவடிக்கைகளுக்கு காணிகள் தேவையாக இருக்கும் நிலையில், அக்காணியை ஒரு வெளித் தரப்புக்கு விற்பனை செய்வதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (viii) அக்காணியை மீண்டும் அரசாங்கத்துக்கு சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-01

கேட்டவர்

கௌரவ அருண பனாகொட, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks