E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0433/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ தினிந்து சமன் ஹென்னாயக்க, பா.உ.

    1. 433/2025

      கௌரவ தினிந்து சமன்,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பதுளை, மீகஹகிவுல புதிய நகர நிர்மாணத்திற்கு இணையாக மீகஹகிவுல பஸ்தரிப்பிடத்தை அமைப்பதற்காக செலவிடப்பட்ட தொகை யாது;

      (ii) இதுவரை மேற்படி பஸ்தரிப்பிடம் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை அறிவாரா;

      (iii) அவ்வாறாயின் அதற்கான காரணங்கள் யாவை;

      (iv) மேற்படி பஸ்தரிப்பிடத்தை மக்களின் பாவனைக்காக வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;

      (v) மேற்படி பஸ்தரிப்பிடத்திற்கான நுழைவுப் பாதையை நிர்மாணிக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை;

      என்பதை அவர் தொிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி பஸ்தரிப்பிடம் பயனற்ற ஒரு நிர்மாணம் என்பதை ஏற்றுக்கொள்வாரா?

      (ii) அவ்வாறாயின், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய நபர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;

      (iii) எதிர்காலத்தில் இத்தகைய நிலைமைகள் ஏற்படாமலிருக்க உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்கும் வழிகாட்டல்கள் யாவை;

      என்பதை அவர் மேலும் தொிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-22

கேட்டவர்

கௌரவ தினிந்து சமன் ஹென்னாயக்க, பா.உ.

அமைச்சு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks