E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0435/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ தினிந்து சமன் ஹென்னாயக்க, பா.உ.

    1. 435/2025

      கௌரவ தினிந்து சமன்,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரை இலங்கை மின்சார சபையினால் அமுலாக்கப்பட்ட விசேட கருத்திட்டங்களின் எண்ணிக்கை எத்தனை;

      (ii) அக் கருத்திட்டங்களில் பதுளை மாவட்டத்தில் அமுலாக்கப்பட்ட கருத்திட்டங்களின் எண்ணிக்கை எத்தனை;

      (iii) அவ் ஒவ்வொரு கருத்திட்டத்திற்குமான கோரிக்கையை முன்வைத்த தரப்பினர், அனுமதி வழங்கப்பட்டபோது கருத்திற்கொள்ளப்பட்ட பிரத்தியேக காரணிகள் மற்றும் செலவிடப்பட்ட தொகை வெவ்வேறாக எவ்வளவு;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-10

கேட்டவர்

கௌரவ தினிந்து சமன் ஹென்னாயக்க, பா.உ.

அமைச்சு

வலுசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks