E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0439/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நிஷாந்த பெரேரா, பா.உ.

    1. 439/2025

      கௌரவ நிஷாந்த பெரேரா,— கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) எல்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் இலக்கம் 29, கொலுவமுள்ள கிராம அலுவலர் பிரிவில் கைத்தொழில் பேட்டையொன்று அமைக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி கைத்தொழிற் பேட்டையின் மொத்த நிலப்பரப்பு எத்தனை ஏக்கர் என்பதையும்;

      (iii) மேற்படி நிலப்பரப்பில் இன்றளவில் எத்தனை ஏக்கர் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது என்பதையும்;

      (iv) மேற்படி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிறுவனம் யாதென்பதையும்;

      (v) மேற்படி கைத்தொழிற் பேட்டையில் இன்றளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கைத்தொழில்கள் மற்றும் எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கைத்தொழில்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-03

கேட்டவர்

கௌரவ நிஷாந்த பெரேரா, பா.உ.

அமைச்சு

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks