E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0447/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ருவன் விஜேவீர, பா.உ.

    1. 447/2025

      கௌரவ ருவன் விஜேவீர,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரையில் வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமாகவிருந்த காணியின் அளவு ஆண்டுவாரியாக ஹெக்டெயார்களில் வெவ்வேறாக எவ்வளவு;

      (ii) வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமாகவிருந்த காணியின் அளவில் மாற்றங்கள் ஏற்படுவதில் தாக்கம் செலுத்திய அடிப்படைக் காரணிகள் யாவை;

      ‍(iii) வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அடிப்படைப் பணிப்பொறுப்பு யாது​;

      (iv) மேற்படித் திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை பொது மக்களின் பாவனைக்கு ஈடுபடுத்துவதற்கு ஏதுவான ஏற்பாடுகள் உள்ளதா;

      என்பதை அவர் தொிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-24

கேட்டவர்

கௌரவ ருவன் விஜேவீர, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks