E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0448/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ருவன் விஜேவீர, பா.உ.

    1. 448/2025

      கௌரவ ருவன் விஜேவீர,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையிலுள்ள காட்டு யானைகளின் மொத்த எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

      (ii) 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு ​ வரை மனித-யானை மோதல்கள் காரணமாக உயிரிழந்துள்ள காட்டு யானைகள் மற்றும் கொம்பன் யானைகளின் எண்ணிக்கை ஆண்டு வாரியாக வெவ்வேறாக எத்தனை என்பதையும்;

      (iii) மனித-யானை மோதல் ஏற்படுவதற்கான அடிப்படை காரணிகள் யாவை என்பதையும்;

      (iv) மனித-யானை மோதலை முகாமைத்துவம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்​;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-03

கேட்டவர்

கௌரவ ருவன் விஜேவீர, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks