பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
453/2025
கௌரவ (செல்வி) அம்பிகா சாமிவெல்,— பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பல்வேறு இயற்கை மற்றும் சமூகப் பிரச்சினைகள் காரணமாக மலையக பெருந்தோட்டங்களில் வசிக்கின்ற மக்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும்;
(ii) பாதிக்கப்பட்டவர்களில் வீடுகளை இழந்த தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) இவர்கள் எவ்வளவு காலமாக தற்காலிக வீடுகளில் வசித்து வருகின்றனரென்பதையும்;
(iv) மேற்படி மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-02-24
கேட்டவர்
கௌரவ (செல்வி) அம்பிகா சாமிவெல், பா.உ.
அமைச்சு
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks